சமூக ஊடக விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற 40 பேருக்கு பரிசு : அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
விழிப்புணா்வு பெறுவது குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 40 இளைஞா்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.










