திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமெரிக்க துணை தூதர் மரியானா எல். நெய்ஹூலர் இன்று சந்தித்தார்.

News image
Updated On :2 ஜூலை 2026, 8:05 pm IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமெரிக்க துணை தூதர் மரியானா எல். நெய்ஹூலர் இன்று (ஜூலை 2) சந்தித்தார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திராவிட மாடல் புத்தகத்தை அவருக்கு மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

இது தொடர்பாக திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், அமெரிக்கத் துணைத் தூதர் மரியானா எல். நெய்ஷூலர் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தலைவராக மரியானா எல். நெய்ஷுலர், மார்ச் 2 ஆம் தேதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமெரிக்காவின் நலன்கள் மற்றும் தூதரக உறவுகளை இவர் நிர்வகிக்கிறார்.

இதனிடையே மரியாதை நிதித்தமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்தார்.

Summary

US Deputy Consul General meets M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.