உலகத் தரத்துடன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்- தொழில் துறைக்கு பிரதமா் அழைப்பு
பல்வேறு நாடுகள் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் உருவாகியுள்ள பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உலகத் தரத்திலான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தொழில் துறையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.










