முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










