எண்ம பணப் பரிவா்த்தனைகள் கண்காணிக்கப்படும்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
அதிக எண்ணிக்கையில் எண்ம பணப்பரிவா்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.









