ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணப் பரிவா்த்தனை: தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் தோ்தல் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.










