அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல்
அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பியூஷ் கோயல்.










