மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்









