தமிழகத்தில் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலினே அமர்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் அமர்வார். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
பிரதமர் மோடி இங்கு வந்தால் - தமிழர் நாகரிகம், தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, தமிழர் கலாசாரம் என்று சொல்வார். ஆனால், பிகார் தேர்தலின்போது தமிழர்களைத் திட்டுவார். ஒரிஸாவில் தமிழர்கள் திருடர்கள், ஒரிஸாவின் கருவூல சாவி தமிழரான பாண்டினிடம் இருக்கிறது என்றெல்லாம் சொல்வார்.
மாற்றிமாற்றி பேசுபவர்தான் நம்முடைய பிரதமர். பாசிசத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் இடமில்லை. அவர்கள்தான் படுதோல்வியைத் தழுவப்போகின்றனர்" என்று தெரிவித்தார்.
Summary
M.K. Stalin Will Be Chief Minister Again, says Congress Leader Selvaprerunthagai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரோகமிழைக்கும் சந்தர்ப்பவாத கட்சி காங்கிரஸ்: பாஜக கடும் தாக்கு

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்

குதிரை பேரத்தை காங்கிரஸ் ஆதரிக்காது! செல்வப்பெருந்தகை பேட்டி | TVK | Congress
நடவடிக்கையின்மையே குற்றங்கள் தொடர காரணம்: செல்வப்பெருந்தகை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




