சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் இதுவரை 9 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
9வது சுற்றுகள் முடிந்து முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 31,612 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த தொகுதியில் மொத்தம் 25 சுற்றுகள் எண்ணப்படும். இதில் 9 சுற்றுகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


