தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
"தமிழக தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு என்பது முக்கியமான விஷயம், அதனை நாம் மதிக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிவுகள் குழப்பமாக வந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.
அதிமுகவுக்கு திமுக ஆதரவு என்பது யூகம்தான். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அதிமுக சொல்வதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நிறைய வதந்தியால் பரவுகின்றன. இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல குழப்பங்கள் இருக்கின்றன.
தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
Summary
The People Verdict Must Be Respected: Kanimozhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி
சிறுமி பாலியல் துன்புறுத்தல்! நடவடிக்கை ஏதுமில்லை என்ற துணிச்சல்தான்: கனிமொழி

'தற்காலிகத் தீர்வுகளையே' நம்பியுள்ளது மத்திய அரசு: எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்- கனிமொழி
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




