சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு பகுதியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோகுல் என்ற மாணவரை, சக மாணவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், அதனை ஒருமாணவர் படம்பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு தகவலில், கொலை செய்த மாணவர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட கோகுலும், இந்த மாணவர்களும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அது கொலையில் முடிந்திருப்பதாகவும், பள்ளி மாணவர்களிடையே போதைக் கலாசாரம் பரவி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

மகாவீர் ஜெயந்தி: சேலத்தில் ரத யாத்திரை!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

