ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் எம்.எல்.ஏ.க்கள் பற்றி...

News image

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி - Photo: TVK.com

Updated On :21 மே 2026, 9:47 am IST

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கடந்த 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அப்போது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனாவுக்கு பின்னர் தொழில்துறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெகவைச் சேர்ந்த மேலும் 3 பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்மூலம், தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Summary

Three More Women in the Tamil Nadu Cabinet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.