தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக பிரசாரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களிக்க தங்களின் பெற்றோரிடம் குழந்தைகள் அனைவரும் அடம்பிடிக்க வேண்டும் என்று தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிரசாரத்தின்போது வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, பிரசாரத்தில் சிறார்களை ஈடுபடுத்தியதாக தவெக மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தவெக மீதான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
Summary
TVK Conducted Election Campaign Through Children? Election Commission Ordered to Respond
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!
தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர்
தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



