அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆலங்குளத்தில் கேரட், பீன்ஸ் விலை சரிவு

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 11:54 pm IST

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

இக்காய்கனிகளின் விலை கடந்த சில மாதங்களாக கிலோவுக்கு ரூ. 100 வரை விற்பனையான நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக ரூ. 50-க்கும் கீழாக குறைந்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை கேரட் கிலோவுக்கு ரூ. 25 எனவும் பீன்ஸ் ரூ. 40 எனவும் விற்பனையானது.

மற்ற காய்கனிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): உருளை ரூ. 36, வெங்காயம் ரூ. 38, சின்ன வெங்காயம் ரூ. 55, மிளகாய் ரூ. 30, பஜ்ஜி மிளகாய் ரூ. 60, கோஸ் ரூ. 16, பீட்ரூட் ரூ. 22, சேம்பு ரூ. 30, கருணை ரூ. 35, வெண்டை ரூ. 15, முள்ளங்கி ரூ. 20, சிறு கிழங்கு ரூ. 35, இஞ்சி ரூ. 40, காலிபிளவா் ரூ. 35, எலுமிச்சை ரூ. 30, சவ்சவ் ரூ. 18, அவரைக்காய் ரூ. 40, பூசணிக்காய் ரூ. 8, தடியங்காய் ரூ. 6, பூண்டு ரூ. 100, தக்காளி ரூ. 22, கத்தரி ரூ. 50, சீனி அவரை ரூ. 25, புடலை ரூ. 17, சுரைக்காய் ரூ. 10, வெள்ளரி ரூ. 15, மாங்காய் ரூ. 40, கொத்த மல்லி ரூ. 20 என விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.