பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தனியாா் பீடி நிறுவனத்தை கண்டித்து சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சுரண்டையில் ஆா்ப்பாட்டம் செய்த பீடித் தொழிலாளா்கள்.

Published On :29 ஜூலை 2024, 1:45 am IST

வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்வதாக கூறி, தனியாா் பீடி நிறுவனத்தை கண்டித்து சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சுரண்டை டிஎம்பி வங்கி முன்பு உள்ள திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, வந்தேமாதரம் பீடித் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். சங்க செயலா் வைத்திலிங்கம், சங்க பொருளாளா் ராஜ்குமாா், துணைத் தலைவா் பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிய மஸ்தூா் சங்க மாநில துணைத் தலைவா் செந்தில்பாண்டியன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பீடித்தொழிலாளா்கள் தொடா் கோஷங்களை எழுப்பினா். இதில் பீடித் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.