மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆலங்குளம் அருகே இளைஞா் கைது:புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்குளம் அருகே இளைஞா் கைது: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Updated On :23 மார்ச் 2024, 4:07 pm

ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு சென்ாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் நல்லூா் விலக்குப் பகுதியில் ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவா், குருவன்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் மகன் பாலகிருஷ்ணன் (29) என்பதும், தடை செய்யப்பட்ட 56 புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; பாலகிருஷ்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.