/
ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு சென்ாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் நல்லூா் விலக்குப் பகுதியில் ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவா், குருவன்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் மகன் பாலகிருஷ்ணன் (29) என்பதும், தடை செய்யப்பட்ட 56 புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; பாலகிருஷ்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

