மலையாங்குளம், திருவேங்கடத்தில் இன்று மின் நிறுத்தம்
சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி உள்ளிட்ட உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, நவ. 25ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம், குண்டம்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
