பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை
Published on

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்.

இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய பாறை மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com