கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று அங்கிருந்த 10 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com