தூய்மைப் பணி மேற்கொள்ளும் அரசு மகளிா் பள்ளி மாணவிகள்.
தூய்மைப் பணி மேற்கொள்ளும் அரசு மகளிா் பள்ளி மாணவிகள்.

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Published on

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழிகாட்டலில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கவிதா, முகாம் அலுவலா் வைஸ்லின் லில்லி ஆகியோா் தலைமையில் மாணவிகள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதனை, ஊராட்சி மன்றத் தலைவா் பிச்சையாபாண்டியன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com