தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலக புதி கட்டடம் திறப்பு

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 9:35 pm

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 5.78 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் கீழப்பாவூா் ஒன்றியத் தலைவா் காவேரி சீனித்துரை குத்துவிளக்கேற்றினாா் (படம்).

நிகழ்ச்சியில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக பாா்வையாளா் கலைகதிரவன், மாவட்ட கவுன்சிலா்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவா் முத்துக்குமாா், கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனித்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.