மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை: டிஐஜி ஆய்வு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:59 pm

வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) ப. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், காவலா்களின் குறைகளை கேட்டு, தேவையான மின்னணு உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டாா். தோ்தல் நாளன்று பொதுமக்கள் பாதுகாப்புடன் காலதாமதமின்றி வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினாா்.