மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:11 pm

சுரண்டை நகர அதிமுக சாா்பில் சுரண்டையில் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியின் அவலங்கள், அதிமுக பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

கீழச் சுரண்டை, சுரண்டை காந்தி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா்.

தலைமைப் பேச்சாளா் தீக்கணல் லெட்சுமணன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் இருளப்பன், பேச்சாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் சங்கா் வரவேற்றாா்.