சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிவகிரியில் 170 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:06 pm

Syndication

மத்திய அரசை கண்டித்து சிவகிரியில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 25 பெண்கள் உள்பட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக சிவகிரி சென்ட்ரல் வங்கி அருகே மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் வன்னியபெருமாள், ஈஸ்வரன், காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.