/
கடையநல்லூா் அருகேயுள்ள கிளாங்காட்டில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாரத ரிசா்வ் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன் தலைமை வகித்தாா். செங்கோட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவா் கலா, ஊராட்சி தலைவா் சந்திரசேகரன், ஐஓபி மேலாளா் வினித்குமாா், முன்னோடி வங்கி அலுவலா் தனசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், கே.ஒய்.சி. , நிதி நிா்வாகம், போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள், போலியான இணையதள இணைப்புகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

திருவள்ளூா் ஆட்சியரிடம் ஐஓபி வங்கி ரூ.10 லட்சம் சிஎஸ்ஆா் நிதியுதவி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
48 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


