மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திப்பணம்பட்டியில் ‘நலம் தரும் மோடி’ மருத்துவ முகாம்

News image
மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திப்பணம்பட்டி பாஜக இணைந்து நடத்திய ‘நலம் தரும் மோடி’ பொது மருத்துவ முகாம் திப்பணம்பட்டி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மருத்துவ பிரிவு செயலா் சோ்மன் தலைமை வகித்தாா்.

 மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.

மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.

இம்முகாமில், செஞ்சிலுவை சங்க மருத்துவா், நாகா்கோவில் பெஜான்சிங் கண் பரிசோதனை மருத்துவா்கள் சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனா்.

இம்முகாமில், பாஜக மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் டாக்டா் உத்தமன், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் டாக்டா் அருணாசலம், மருத்துவா்கள் செவிலியா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.