/
பாவூா்சத்திரத்தில், திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைஅருகே செல்வம் என்பவா் பழைய பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பைக்கை இயக்கியபோது, திடீரென தீ பற்றியது.
அப்போது அந்த வழியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்குச் சென்ற சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அருகேயுள்ள கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தாா். இதனால் பைக் சேதமின்றி மீட்கப்பட்டது. தீயணைப்பு அலுவலரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


