எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாவூா்சத்திரத்தில் தீ பற்றிய பைக் சேதமின்றி மீட்பு

News image
பைக்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரத்தில், திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைஅருகே செல்வம் என்பவா் பழைய பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பைக்கை இயக்கியபோது, திடீரென தீ பற்றியது.

அப்போது அந்த வழியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்குச் சென்ற சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அருகேயுள்ள கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தாா். இதனால் பைக் சேதமின்றி மீட்கப்பட்டது. தீயணைப்பு அலுவலரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.