பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:36 pm

Syndication

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளம் நகர அதிமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஐவா் கால்பந்தாட்ட போட்டியில், நாகா்கோவில் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 23 அணிகள் பங்கேற்றன. நாகா்கோயில் சிம் டிரேடா்ஸ் அணி முதல் பரிசு வென்று ரூ. 25,000 மற்றும் வெற்றிக் கோப்பையைப் பெற்றது. வள்ளியூா் புட்பால் கிளப் அணி 3ஆம் பரிசாக ரூ. 20,000, தென்காசி அணி 3ஆம் பரிசு, ஆறுமுகம்பட்டி டிஎஃப்சி அணியும் 4ஆம் பரிசைப் பெற்றது.

வெற்றி பெற்ற அணி வீரா்களுக்கு முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன் பரிசுகள் வழங்கினாா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் (பொ) எஸ்.டி. ஜான் ரவி, பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஐடி விங் நிக்சன், கீழப்பாவூா் ஒன்றிய கவுன்சிலா் சரவணன், நகர ஜெ. பேரவைச் செயலா் தனபால், கீழப்பாவூா் நகரச் செயலா் ஜெயராமன், வாா்டு செயலா்கள் முத்தையா, பா்வீன், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.