பாண்டியாபுரம் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கிய முன்னாள் மாணவா்கள்!
மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.










