தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுரண்டையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:40 pm

சுரண்டை, வரகுணராமபுரம் சந்தை அருகில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை திறப்பு விழாவுக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சங்கரா தேவி, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்தனா்.