டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுரண்டையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

சுரண்டை, வரகுணராமபுரம் சந்தை அருகில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை திறப்பு விழாவுக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சங்கரா தேவி, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்தனா்.