பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஆய்க்குடியில் ரூ.2.10 கோடியில் தினசரி சந்தைப் பணி தொடக்கம்

தினசரி சந்தை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆய்க்குடி பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா், 1ஆவது வாா்டு உறுப்பினா் இலக்கியா மாரியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.