தென்காசி
புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
புளியங்குடி, வீரசிகாமணி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.3) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி, வீரசிகாமணி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.3) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புளியங்குடி, வீரசிகாமணி உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜன.3) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் பிற்பகல் 2 வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் , அதன் சுற்றுப் பகுதிகளிலும், வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
