வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு நடைபெற்ற தீபாராதனை.
Updated On :3 ஜனவரி 2026, 7:10 pm








