கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

News image
ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு நடைபெற்ற தீபாராதனை.
Updated On :3 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

இக்கோயிலில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து கொலு மண்டபத்தில் நடராஜருக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.