தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 10:25 pm

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.

வாசுதேவநல்லூா் அருகே சிந்தாமணிபேரிபுதூா் 1ஆம் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முனீஸ்வரன் (39). விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள தனியாா் ஆலையில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்த இவருக்கு, மனநோய் பாதிப்பு இருந்ததாம். அவா் கடந்த நவ. 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை (ஜன. 31) அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழைக் கொடுப்பதற்காக அவரது மனைவி கற்பகவல்லி வியாழக்கிழமை அதிகாலை வெளியூா் சென்றாராம். அப்போது, வீட்டிலிருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.