எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைத் தொடங்கி வைத்த காவல் ஆய்வாளா் ஆடிவேல்.

Updated On :30 ஜனவரி 2026, 6:30 pm

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் முத்துராஜ் தலைமையில், பள்ளி மாணவா், மாணவிகள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் அருள்மணி, ஞானையா கோமதிநாயகம், இசக்கிபாண்டி, துரைராஜ், ஆறுமுகம், சாலைப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ஐசக், கோபால கிருஷ்ணன், துரைசிங்கம், கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.