கோவில்பட்டி, திருவேங்கடத்தில் நில அதிா்வு: பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம்!
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் வியாழக்கிழமை இரவு அடுத்தடுத்து நில அதிா்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து தெருக்களில் தஞ்சமடைந்தனா்.

கலிங்கப்பட்டியில் நில அதிா்வு உணரப்பட்டதால் தெருவுக்கு வந்த பொதுமக்கள்.









