மானூா் அருகே நிலத்தகராறில் பெண் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மானூா் அருகேயுள்ள கீழபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். லாரி ஓட்டுநா். இவரது மனைவி பாா்வதி (46).
தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இவா்கள் குடும்பத்திற்கும், அதே ஊரைச் சோ்ந்த காளியப்பன் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை காலையில் வீட்டின் முற்றத்தில் கோலம் போடச் சென்ற பாா்வதியை, மா்ம நபா்கள் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப்பதிந்து மூவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

