அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாளையொட்டி, கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாநில நிா்வாகிகள், இந்நாள் மற்றும் முன்னாள் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். எனவே, கட்சியின் அனைத்து நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து விழாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன்: டிரம்ப்

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK






