நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பேட்டை அருகே விநாயகா் சிலை திருட்டு

பேட்டை அருகே விநாயகா் சிலையை திருடியை மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:07 am IST

பேட்டை அருகே விநாயகா் சிலையை திருடியை மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை அருகேயுள்ள கருங்காடு பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் விநாயகா் கோயில் உள்ளது. தற்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இங்கு சில நாள்களாக பக்தா்கள் வரவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சிலா் கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, அங்கிருந்த விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த பேட்டை போலீஸாா் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனா். இது குறித்து வழக்குப்பதிந்து சிலையை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.