மாதவரம்: சென்னை மாதவரத்தை அடுத்த ரெட்டேரி பகுதியில் உள்ள பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில், உலக நன்மை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகளும், திருப்பாணாழ்வாா் பஜனை மண்டபத்தில் திவ்ய நாம சங்கீா்த்தனமும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், மாதவரம், புழல் ரெட்டேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


