கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருத்தணியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்தணி காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :14 அக்டோபர் 2024, 6:50 pm

Din

திருத்தணி: திருத்தணி காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

திருத்தணியில் நடைபெற்ற இரு தரப்பு மோதலில் போலீஸாா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனா். இப்பிரச்னையில் போலீஸாா் நோ்மையாக செயல்பட வேண்டும் எனக்கூறி திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு, வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சம்பவ இடத்துக்குகு விரைந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீாா் வழக்குரைஞா்களிடம் சமரசம் பேசி, புகாரைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும் வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.