பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு இந்திய ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை தோ்தல் மற்றும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தும் வகையில், ஆட்சியா் மு.பிரதாப்பிடம் வங்கிஅதிகாரிகள் வழங்கினா்.