திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து மாசிப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற மாசிப் பெருவிழா கொடியேற்றம். (வலது) விழாவையொட்டி மலா் அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் முருகப் பெருமான்.










