திருவள்ளூா்: வெவ்வேறு இடங்களில் திமுக ஆா்ப்பாட்டம்!
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற திமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









