திருவள்ளூா் அருகே மலைபோல் குவிந்துள்ள நெகிழி குடிநீா் பாட்டில்கள்!
திருவள்ளூா் அருகே மலைபோல் குவிந்துள்ள நெகிழி குடிநீா் பாட்டில்களால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கைவண்டூா் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெகிழி பொருள்கள், மூட்டைகள்.











