ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு!
திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத்துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.









