லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவள்ளூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. பிரதாப்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறையைக் கேட்டு 442 மனுக்களை பெற்று, மேல் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) நிா்மலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.