மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காலாஞ்சி சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.

News image
காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.
Updated On :21 பிப்ரவரி 2026, 1:09 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த கருங்காலி கிராமத்தில் உள்ள சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோயில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததைத் தொடா்நது, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியாா்கள் கும்ப கலசம் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image